...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, July 31, 2018

                                       முக்கிய செய்திகள் 
  தபால்காரர் மற்றும் MTS ஊழியர்களுக்கான எழுத்தர் பதவிஉயர்விற்கான தேர்வு 09.12.2018 அன்று நடைபெறுகிறது .
2015-2016 2016=2017 மற்றும் 31.12.2018 வரையிலான காலியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது .கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கான பணிஇடத்திற்கான தேர்வு என்பதால் இன்றே தயாராகுங்கள் .பல புதிய /இளைய தபால்காரர் தோழர்கள் ஏற்கனேவே பல தேர்வுகளை சந்தித்த அனுபவத்துடன் நம்மிடம் பணியாற்றுகிறார்கள் .அவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு .இதற்காக நமது முன்னாள் கோட்ட செயலரும் திருநெல்வேலி அஞ்சல்பொருள் கிடங்கு  மேலாளருமான தோழர் .R .ஹரிகர கிருஷ்ணன் அவர்களை பயிற்சி வகுப்புகள் நடத்த நாம் வேண்டுகோள் வைத்துள்ளோம் .அவர்களும் இ தற்கு இசைந்துள்ளார்கள் .தோழர் ஹரி அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் அனைவருக்கும் நெல்லை NFPE இன் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 
----------------------------------------------------------------------------------------------------------------------
பாளையம்கோட்டையில் இன்று IPPB  CUG (CLOSED USER GROUP ) அடிப்படையில் இன்று பரிட்சார்த்த அடிப்படையில் செயல்படப்போகிறது 
-----------------------------------------------------------------------------------------------------------------
இன்று பணிஓய்வு பெறும் தோழர் ஆறுமுகம் தபால்காரர் பாளையம்கோட்டை (முன்னாள் அஞ்சல் நான்கின் தலைவர் ) அவர்களின் பணிஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள் 
---------------------------------------------------------------------------------------------------------------------
 வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


0 comments:

Post a Comment