...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, January 22, 2019

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் --இது பழமொழி மட்டுமல்ல உண்மையும் கூட ..
              தபால் காரர் தோழர்களுக்கு ஒரு நற்செய்தி 
தபால்காரர்கள் மற்றும் MTS தோழர்கள்  அஞ்சல் எழுத்தர் பணிக்கு  கணனி திரன் அறிவு  தேர்வு  தேவையில்லாத ஒன்று .இதனை ரத்துசெய்யவேண்டும் என்ற கோரிக்கையை  நமது மாநிலச்செயலாளர் தோழர் க.கண்ணன் அவர்கள் AIPEU NFPE General Secretary Com மொகந்தி அவர்களிடம் முன்வைத்தார்  .இதனை ஏற்று நமது மத்திய சங்கத்தின் முயற்சியால்   இன்று  நமது அஞ்சல் இலாகா கணனி திரன் அறிவு  தேர்வு ரத்து என உத்தரவு பிறப்பிக்பட்டுள்ளது  .ஆகவே நடந்து முடிந்த APTITUDE தேர்வின் அடிப்படையில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கணணி திறனை அவர்கள்   பயிற்சிக்கு செல்லும் பயிற்சிமையங்களில் கற்றுக்கொள்வார்கள் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது .நமது மாநிலசெயலர் தோழர் கண்ணன் அவர்களுக்கு நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
          

0 comments:

Post a Comment