...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 27, 2016

 
இலாகாவின் உயர்வு எங்களின் வியர்வை அல்லவா !
இலக்கை எட்டியது ஊழியர்களா ? அதிகாரிகளா ?
விடுமுறை நாட்களையும் கபளீகரம் செய்யும் அளவிற்கு அமேசான் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ? என்ன ? 

ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களில் E-COM/E-TAIL/SP பட்டுவாடா பணிக்கு ஊழியர்களை பணித்து இடப்பட்ட  அஞ்சல் இலாக்காவின்  தொழிலாளர் விரோத , மனித உரிமை மீறலான உத்திரவை ரத்து செய்திடக் கோரி  நடைபெற்ற முதற்கட்டப் போராட்டமான  கண்டன ஆர்ப்பாட்டம் 26.10.2016 அன்று பாளை தலைமைஅஞ்சலகம் முன்பு சிறப்பாக நடைபெற்றது .அஞ்சல் நான்கின் கோட்ட தலைவர்  தோழர் சீனிவாச சொக்கலிங்கம் தலைமை வகித்து  நடத்திக்கொடுத்தார்கள் .
                                          தோழர் சீனிவாச சொக்கலிங்கம் தலைவர் P 4
                                       தோழர் பாட்சா  கோட்டசெயலர்  P 4
                           தோழர்  C .வண்ணமுத்து  கோட்ட உதவி செயலர் 

                             தோழர் அழகுமுத்து  கோட்ட உதவி செயலர்   

               தோழர் ராம்குமார்  GDS சங்க பொறுப்பாளர்    (Admin whatsapp )
                                                   தோழர் ஜேக்கப் ராஜ்  கோட்டசெயலர்  P 3 



                                   தோழர் புஷ்பாகரன்  கோட்ட உதவி செயலர் P4  

0 comments:

Post a Comment