...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 19, 2018

 நெல்லையில் நடைபெற்ற 1968 போராட்ட பொன்விழா -போராட்ட நாயகர்களுக்கு பாராட்டு விழா ---NJCA அறைகூவலுக்கு இணங்க ஆர்ப்பாட்டம் 
  இந்த முப்பெரும் விழா நிகழ்விற்கு பென்சனர் சங்க கோட்ட தலைவர் தோழர் A .பாலசுப்ரமணியம் (முன்னாள் கோட்ட செயலர் கோவில்பட்டி ) அவர்கள் தலைமை தாங்கி சிறப்புற நடத்தினார்கள் .1968 போராட்டத்தில் கலந்து கொண்ட13  போராளிகளுக்கு நெல்லை அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு சங்கங்கள் சார்பாக பொன்விழா நினைவு வெற்றி கேடயம் வழங்கப்பட்டது .
போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் 
தபால் பகுதி 
தோழர்கள் C .அருணகிரி DY போஸ்ட்மாஸ்டர் திருநெல்வேலி (R )
S .மந்திரமூர்த்தி APM SB PLC &போஸ்ட்மாஸ்டர் தென்காசி  (R )
S .வேலாயுதம் PA பாளையம்கோட்டை  (R )
RMS பகுதி 
தோழர்கள் SN .சுப்பையா  V .சண்முகம் 
தொலைதொடர்பு பகுதி 
தோழர்கள் S.சம்மன்சு M.பரமசிவன் தோழியர் VP.இசக்கியம்மாள் 
P.காளியப்பன் T.ஆவுடைநாயகம் P.பழனிவேலு S.முருகன் 
ரயில்வே பகுதி தோழர் J.கிளமண்ட் ஜோ .
 ஒவ்வொரு போராட்ட வீரர்களுக்கும் நமது முன்னணி தோழர்கள் நினைவு கேடயங்களை வழங்கி சிறப்பித்தார்கள் .இந்த தியாக வரலாற்றை நினைவு கூர்ந்து வருங்கால இயக்கங்களை வலுப்படுத்துவோம் .நன்றி 












 
 








0 comments:

Post a Comment