...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, May 23, 2017

                         செய்திகள் .......செய்திகள் .......
கேடர் சீரமைப்பு அமுலாக்கம் குறித்த நடவடிக்கை குறிப்புகள் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என்றும் தெரிகிறது .
    GDS ONLINE விண்ணப்பிக்க 05.06.2017 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது .
         நெல்லையில் நடந்த MACP பதவிஉயர்வுக்கான DPC யில் செப்டம்பர் 2017 வரை உள்ள ஊழியர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள் .DPC கமிட்டி முடிவுகள் மண்டல அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் பெற்றவுடன் பதவிஉயர்வு அறிவிக்கப்படும் .*MACP III பெற போகிறவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருப்பதாக உணர முடிகிறது .
        நேற்று 22.05.2017 அன்று கண்காணிப்பாளரை சந்தித்து RT நிலவரம் குறித்து விவாதித்தோம் .அதற்கு முன்னதாக ஏற்கனவே விருப்ப மனுக்கள் கோரப்பட்ட காசாளர் பதவிகளை நிரப்பிடவும் --LRPA பட்டியலை விரைவில் வெளியிடவும் கேட்டு கொண்டோம் .
                       தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் 
---------------------------------------------------------------------------------------------------------------------
                   

0 comments:

Post a Comment