...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, September 28, 2017

தோழர் பத்மநாபன் மெயில் ஓவர்சீர் பாளையம்கோட்டை அவர்களின்  பணி நிறைவினை முன்னிட்டு நடைபெற்ற பாராட்டுவிழா 27.09.2017 அன்று பாளை ஸ்ரீனிவாசமஹாலில் நடைபெற்றது .நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு VPC அவர்கள் தலைமை தாங்கினார்கள் .தோழர் M .வீரபத்திரன் கண்காணிப்பாளர் குமரி கோட்டம் -உதவிகண்காணிப்பாளர்கள் தோழர் G.செந்தில்குமார் -N .குமரன் நமது இயக்க முன்னணி தோழர்கள் -தோழியர்கள் என அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர் .தோழர் பத்மநாபன் அவர்களின்  பணிநிறைவு காலம் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது .
                    நமது கண்காணிப்பாளர் திரு VPC அவர்கள் 

  தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்களின் வாழ்த்துரை 

0 comments:

Post a Comment