...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, September 25, 2017

                                           வருந்துகிறோம் 
நமது அன்பிற்கினிய தோழர் ஆனந்த கண்மணி SPM திருக்குறுங்குடி அவர்களின் தாயார் திருமதி தங்கப்பழம் (88) அவர்கள் 24.09.2017 அன்று மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் அன்னாரது நல்லடக்கம் 25.09.2017 அன்று மாலை 4 மணியளவில் கலந்தப்பனை -கடம்பன்குளத்தில் நடைபெறுகிறது .தாயாரை இழந்துவாடும் தோழர் ஆனந்தகண்மணிக்கு நெல்லை NFPE சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் .
தொடர்புக்கு  -----9486205207
                        NELLAI NFPE 
-------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment